ஐ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கையின் மற்றுமொரு போர்க்குற்றவாளி நிறுத்தம்!

ஐ.நா. அமைதிகாக்கும் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ வீரரை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு இலங்கை அரசுக்கு ஐக்கியநாடுகள் சபை பணித்துள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. அமைதிப்படைகளில் 200 பேர் கொண்ட குழுவின் தலைவராக உள்ள லெப்டினன் கேர்ணல் கலானா அமுனுபுர என்பவரையே மீளப்பெறுமாறு பணித்துள்ளது. குறித்த வீரருக்கு எதிராக யுத்த குற்றம் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையின் ஆய்வுகளின் அடிப்படையிலேயே ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் Stephane Dujarric இந்த அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ளார். … Continue reading ஐ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கையின் மற்றுமொரு போர்க்குற்றவாளி நிறுத்தம்!